தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதால், சொத்து பரிமாற்றம் செய்யத் திட்டமிடுபவர்கள் கூடுதல் நிதிச் சுமையைச் சுமக்க வேண்டிய…
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி, பெண்கள் பெயரில் சொத்து வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவுக்கட்டணத்தில் ஒரு சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் வசதிக்காக, சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் அமலில் உள்ளது. இந்தச்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையை நவீனப்படுத்தவும், பொதுமக்கள் அலைச்சலின்றி எளிதாகப் பணிகளை முடிக்கவும் 'ஸ்டார் 3.0' (STAR 3.0) என்ற புதிய மென்பொருள் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்…
தமிழகத்தில் சொத்துப் பதிவின் போது நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டத்தின்படி,…
தமிழ்நாடு பதிவுத்துறையில் நவீன மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், 'ஸ்டார் 3.0' (STAR 3.0) என்ற புதிய மென்பொருள் தளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டார்…
தமிழகத்தில் பொதுமக்கள் இனி ஆவண எழுத்தர்களின் உதவியின்றி, தாங்களாகவே சொத்து பத்திரங்களைத் தயாரித்து பதிவு செய்து கொள்ளலாம் எனப் பதிவுத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காகப் பதிவுத்துறையின்…
தமிழகத்தில் இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே பத்திரப்பதிவு செய்வதற்கு ஸ்டார் 3.0 என்ற புதிய திட்ட…
தமிழகம் முழுவதும் 590 சர்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திரப்பதிவு, சொத்து பரிமாற்றப் பதிவு, திருமண பதிவுகள் பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்ய…