நீட் தேர்வு

“என்னை மன்னிச்சிருங்க அம்மா, அப்பா!”.. வினாத்தாள் கசிவால் பறிபோன 18 வயது மாணவியின் உயிர்.. இணையத்தை உலுக்கும் தற்கொலைக் கடிதம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். மகளின்…

3 மணத்தியாலங்கள் ago

நீட் தேர்வுக்கான கட்டணம்.. திருப்பி வாங்கிக்கொள்ள வெளியானது இணையதள லிங்க்… இதோ பயன்படுத்திக்கோங்க..!!

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட நீட் யுஜி (NEET UG 2026) தேர்வுக்கான கட்டணத்தை, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் திரும்பப் பெறுவதற்கான புதிய…

2 வாரங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி ஓஎம்ஆர் ஷீட் கிடையாது!… அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் அமலுக்கு வரும் ‘மெகா’ மாற்றம்… மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில்…

3 வாரங்கள் ago

BIG BREAKING: NEET மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு..!!

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான…

3 வாரங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே…

3 வாரங்கள் ago

நீட் தேர்வு மையத்தில் பரபரப்பு..! மகளிடம் அதை கழற்றச் சொன்ன அதிகாரிகள் .. ஆவேசமடைந்த தந்தை.. வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான 'துளசி மாலையை' (கண்டி மாலை) அகற்றுமாறு…

1 மாதம் ago

“என்னை காப்பாத்துங்க.. தப்பு பண்ணிட்டேன்” தோழியிடம் ரூ.100 கடன் வாங்கி விஷம் வாங்கிய நீட் மாணவி… உயிருக்குப் போராடும்போது மன்னிப்பு கேட்டு கதறிய சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்…

4 மாதங்கள் ago

“அம்மா – அப்பா மன்னிச்சிடுங்க, நான் சாகப் போறேன்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை… அதிர்ச்சி காரணம்…!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்கூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அன்ஸ் (21) என்ற மாணவர் கான்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனிடையே…

7 மாதங்கள் ago

“அம்மா GOOD BYE, நான் சாகப் போறேன்”… 19 வயது கல்லூரி மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்…!

இந்தியாவில் மருத்துவ கல்வி கனவுகள் பல மாணவர்களின் வாழ்க்கையை நாளுக்கு நாள் பாதித்துக்கொண்டு தான் இருக்கின்றன. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக மாணவர்கள் மன…

8 மாதங்கள் ago