தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்துவதுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில், இலஞ்சியில்…
தென்காசி மாவட்டம், மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு…
தமிழகத்தில் அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆங்காங்கே களமிறங்கி மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளையும் தவெகவினர் என மக்கள்…
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர இரட்டை கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து…
தென்காசி காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரான செல்வி, நேற்று தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன்…
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாயமான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஒன்றிய நிர்வாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு தனியார் கல்குவாரி குட்டையில் அழுகிய நிலையில் சடலமாக…
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வென்னிமலை முருகன் கோவில் அடிவார அங்கன்வாடி மையத்தில், கலைச்செல்வி என்ற ஊழியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அங்கு…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில், கடந்த மே 29ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அரிவாளால்…