தென்காசி

“அட கொடுமையே… மனைவியுடன் கள்ளத்தொடர்பு… எச்சரித்தும் கேட்காத நபர்… மாந்தோப்பில் கொடூரமாக வெட்டிக்கொலை… தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்…!”

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்துவதுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில், இலஞ்சியில்…

2 நாட்கள் ago

“கொன்னுட்டேன் நீதிபதி ஐயா”…. இரவு 12 மணிக்குக் கேட்ட அந்த வார்த்தை… கதவை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் கணவன் செய்த காரியம்…. திருமணமான 6 மாதத்தில் நடந்த பயங்கரம்…!

தென்காசி மாவட்டம், மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு…

1 வாரம் ago

“நீங்க தவெக காரரா?” கலெக்டரையே அதிரவைத்த குடிமகன்… தென்காசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…. கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆங்காங்கே களமிறங்கி மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளையும் தவெகவினர் என மக்கள்…

3 வாரங்கள் ago

70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…3 ஆண்டுகளுக்குப் பின் தென்காசி வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு…!

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர இரட்டை கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து…

1 மாதம் ago

தவெக-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. விஜய் உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் மாவட்டச் செயலாளர் – பெண் பிரமுகர் எஸ்பி-யிடம் பரபரப்பு புகார்..!!

தென்காசி காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரான செல்வி, நேற்று தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.…

2 மாதங்கள் ago

“சாக்கு மூட்டைக்குள்ள போடுறேன் பாரு!”.. பிஞ்சு குழந்தையை அலறவிட்ட அங்கன்வாடி ஊழியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன்…

2 மாதங்கள் ago

4 நாட்களாக மாயமான தவெக நிர்வாகி…. கல்குவாரியில் சடலமாக மீட்பு… அந்த 1-ஆம் தேதி இரவில் நடந்தது இதுதான்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாயமான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஒன்றிய நிர்வாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு தனியார் கல்குவாரி குட்டையில் அழுகிய நிலையில் சடலமாக…

2 மாதங்கள் ago

“ஐயோ டீச்சர் விட்ருங்க” நெஞ்சை பதறவைக்கும் கொடுமை.. அங்கன்வாடியில் குழந்தையை சாக்குப்பையில் கட்டிப்போட்டு தாக்கிய ஊழியர்..? தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வென்னிமலை முருகன் கோவில் அடிவார அங்கன்வாடி மையத்தில், கலைச்செல்வி என்ற ஊழியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அங்கு…

2 மாதங்கள் ago

“ஜாதி பேரை சொல்லி தான் வெட்டுனாங்க!”.. அடுத்தடுத்து 7 பேரை சரித்து தள்ளிய கஞ்சா கும்பல்.. பாதிக்கப்பட்டவரின் பகீர் வாக்குமூலம்..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில், கடந்த மே 29ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அரிவாளால்…

2 மாதங்கள் ago