தென்காசி

“17 கோடி ரூபாய் தங்கம்.. 6 சொகுசு கார்கள்.. கையில் 2 லட்சம் மட்டுமே”… 11 கிலோ தங்கத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஹரி நாடார்… சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஹரி நாடார் நேற்று  தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த 2019 நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை…

2 வாரங்கள் ago

“ஐயா பிள்ளைங்க தவிக்குது அவளை மீட்டு தாங்க” மனைவி வேறொரு ஆணுடன் சென்றால்… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் கணவர் அதிர்ச்சி..!!

தென்காசியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வேறொருவருடன் சென்ற நிலையில் அவர்களை மீட்டுத் தரக் கோரி ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்திருந்தார்.…

4 வாரங்கள் ago

“என் கட்சியிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லை”…. அசிங்க அசிங்கமா பேசுறாங்க…. மேடையிலேயே கதறிய பாஜக பெண் கவுன்சிலர்….!

தென்காசி நகர்மன்றக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர், தனது சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்கக் குற்றம்…

1 மாதம் ago

அடுத்த பரபரப்பு..! “பாஜகவினரால் சொந்தக் கட்சி பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை” இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தது ஏன்..? பாஜக பெண் கவுன்சிலர் கண்ணீர் புகார்..!!

தென்காசி நகர்மன்றக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் சுனிதா கண்ணீர் மல்க முன்வைத்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது சொந்தக் கட்சியினராலேயே பெண்களுக்குப்…

1 மாதம் ago

BREAKING: நெல்லை, தென்காசியில் இன்று மீண்டும் கனமழை அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர்,…

4 மாதங்கள் ago

அய்யோ இப்படியா சாவு வரணும்?… பள்ளிக்குப் புறப்பட்ட 13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!

தென்காசி மாவட்டம் உடையாம்புளி பகுதியில் வசித்து வருபவர் முருகன். கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ள நிலையில் அவர் பீடி சுற்றும்…

4 மாதங்கள் ago

அதிகாலையிலேயே தமிழகத்தில் நடந்த கோர விபத்து… கவுன்சிலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலி…!

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பைக் மற்றும் காய்கறி ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…

5 மாதங்கள் ago

BREAKING: பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்… தென்காசியில் அதிர்ச்சி…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…

5 மாதங்கள் ago

சற்றுமுன் தமிழகத்தில் அதிர்ச்சி..! 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 40 பேர் படுகாயம்…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…

5 மாதங்கள் ago