தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஹரி நாடார் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த 2019 நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை…
தென்காசியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வேறொருவருடன் சென்ற நிலையில் அவர்களை மீட்டுத் தரக் கோரி ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்திருந்தார்.…
தென்காசி நகர்மன்றக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர், தனது சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்கக் குற்றம்…
தென்காசி நகர்மன்றக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் சுனிதா கண்ணீர் மல்க முன்வைத்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது சொந்தக் கட்சியினராலேயே பெண்களுக்குப்…
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர்,…
தென்காசி மாவட்டம் உடையாம்புளி பகுதியில் வசித்து வருபவர் முருகன். கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ள நிலையில் அவர் பீடி சுற்றும்…
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பைக் மற்றும் காய்கறி ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…