திருவாரூர்

அத்துமீறிய தவெக நிர்வாகி.. அலறிய இளம்பெண்.. திருவாரூரில் நடுரோட்டில் நடந்த பரபரப்பு… அரசியல் வட்டாரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவரை திருவாரூர் நகர…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள் மீது கார் மோதி பலி… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை பகுதியில் அரசுப் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீடுகளுக்கு நடந்து திரும்பிக் கொண்டிருந்த 12, 13 வயதுடைய மாணவர்கள் மீது…

1 வாரம் ago

அதிர்ச்சி..! மகள் கண்முன்னே வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி கொடூரக் கொலை… வழக்கறிஞர் உட்பட 3 பேர் அதிரடி கைது..!!

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தில், தனது மகளின் கண் முன்னாலேயே செங்கல் சூளை மேஸ்திரி ஒருவர் வீடு புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

3 வாரங்கள் ago

நள்ளிரவில் வீடுபுகுந்து… செய்தியாளரை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்.. தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனைக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன், கஞ்சா கும்பலால் வீடுபுகுந்து கொடூரமாக வெட்டப்பட்ட…

1 மாதம் ago

கஞ்சா வெறி..! தனியார் டிவி செய்தியாளரை சுற்றி வளைத்து வெட்டிய கொடூர கும்பல்.. திருவாரூரில் பகீர்..!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனை குறித்து செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில்…

1 மாதம் ago

“இரும்பு கம்பி.. பீர் பாட்டில்”…. தாத்தா துடிக்க பாட்டி கதற பேரன் செய்த உச்சக்கட்ட கொடூரம்… கிராமத்தையே உறைய வைத்த நள்ளிரவு பயங்கரம்…!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், போதை பழக்கத்தால் விளைந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. பொறியியல் பட்டதாரியான அய்யப்பன் (32)…

1 மாதம் ago

“102 வயதிலும் குறையாத ஆர்வம்!… முதல்வரின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி நேரில் வந்து வாக்குப்பதிவு… நெகிழவைக்கும் பின்னணி”..!!!

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் பிறந்த ஊராகும். அங்கு வசித்து வரும் முதல்வரின் தாய்மாமாவும், திருவாரூர் மாவட்ட வேளாண்மை…

2 மாதங்கள் ago

“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்”… 108 ஆம்புலன்ஸில் உயிரைக் காத்த தேவதை… பிணமாக மீட்கப்பட்ட சோகம்… காதலித்து கரம் பிடித்த ஓராண்டில் நேர்ந்த விபரீதம்…!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த இளம்பெண் ஜெயலட்சுமியின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளாத்துவெளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ஜெயலட்சுமி,…

3 மாதங்கள் ago

பயங்கர அதிர்ச்சி..! புத்தகப் பைக்குள் இருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்து… 11-ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவன் சிவப்பிரகாசம்,…

4 மாதங்கள் ago