திருப்பத்தூர்

“விஜய் அண்ணா காப்பாத்துங்க.. உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்”… கோயில் வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற தவெக பெண் நிர்வாகி… வாணியம்பாடியில் பரபரப்பு….!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பூங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்மலை முருகன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது…

2 மணத்தியாலங்கள் ago

“அவன் வேணும்… பணமும் வேணும்”…. உறவினர் வீட்டில் நுழைந்து அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… வீட்டிற்கு வந்து பார்த்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி….!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த ஜூலை 18-ஆம் தேதி…

4 நாட்கள் ago

“அம்மா எழுந்திருக்கவே இல்லை… கதறிய குழந்தைகள்”…. விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் திடீரென சரணடைந்த கணவன்….!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உடையராஜபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு என்பவருக்கும், ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு மகன்கள்…

2 வாரங்கள் ago

“தலைமையாசிரியர் தான் தோண்ட சொன்னாரு”… பள்ளியில் கழிவறை கழிவுநீரை அப்புறப்படுத்திய மாணவர்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் பள்ளியில் 300-க்கும்…

2 வாரங்கள் ago

பெத்த தாயின் முகத்திலேயே மிதித்த கொடூரன்…. சொத்துக்காக பார்வையற்ற அம்மாவை காலால் எட்டி உதைத்த மகன்…. வெளியான அதிர்ச்சி காட்சி….!

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மறைந்த மனோகரனின் மூத்த மகன் கோபி என்பவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். மனோகரனுக்கு சொந்தமான சுமார் 1…

4 வாரங்கள் ago

டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே அதிகாலையில் நடந்த கொடூரம்… பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்த 23 வயது போதை ஆசாமி.. 50 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!

திருப்பத்தூர் நகரத்தின் மிக முக்கிய அரசு அலுவலக வளாகப் பகுதியான டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் வீரபத்திர முதலியார் பூங்கா அமைந்துள்ள பகுதியில், அதிகாலையில் 50…

1 மாதம் ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில்…

1 மாதம் ago

பணத்தைக் கேட்டா ‘பிட்டு துணியோடு’ அடிப்பாங்களா?… பிட்காயின் போடப்போய் அரை நிர்வாணத்தோடு ஓட்டம்…. திருப்பத்தூரில் நடந்த 60 கோடி பயங்கரம்..!

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிட்காயின் மற்றும் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, சுமார் 30-க்கும் மேற்பட்டோரிடம் 60 கோடி…

1 மாதம் ago

“வெறும் ரூ.50,000-க்கு விற்கப்பட்ட 2 மாத குழந்தை”… வறுமையின் உச்சத்தால் பெற்ற தாயே செய்த காரியம்…. பல லட்ச கைமாறிய அதிர்ச்சி பின்னணி…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு மாத பெண் குழந்தை விற்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம், வறுமை, சமூகப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குழந்தை கடத்தல் நெட்வொர்க்குகளின் கோர முகத்தை மீண்டும்…

2 மாதங்கள் ago