தந்தையை கொன்ற மகன்

“2017-ல் செய்த ஒரு கையெழுத்து.. 2026-ல் முடிந்த உயிர்”… பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்.. கோவையில் நடந்த நடுக்கடல் கொடூரம்….!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறில் பெற்ற மகனே தனது தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த…

2 மாதங்கள் ago

“டேய் நான் உன்ன பெத்த அப்பா டா”… நடுரோட்டில் துடிதுடிக்க மகன் செய்த கொடூரம்….. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை நடுரோட்டில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னக்கரசம்…

2 மாதங்கள் ago

“அப்பா நீ செத்துடு”…. தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்… நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… அரியலூரில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்….!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தந்தையை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த…

2 மாதங்கள் ago

“அம்மாவை போய் இவ்வளவு அசிங்கமா பேசுறியே”… மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய கணவன்… அம்மாவோடு சேர்ந்து மகன் செய்த கொடூரம்…!

தேனி மாவட்டம் பண்ணைபுறம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்த தர்மர் என்பவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்த நிலையில் இவருடைய மனைவி சந்திரா…

4 மாதங்கள் ago

சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்ற மகன்… வீடு திரும்பியதும் தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஒட்டுமொத்த ஊரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்…!

குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் முருகன்…

4 மாதங்கள் ago

“டேய் கிழவா நீ செத்துப் போடா”… நிலத்தகராறில் தந்தையின் மார்பை குத்தி கிழித்த மகன்… நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமம் பகுதியை சேர்ந்த முத்துவேல் (60) என்பவர் அதே பகுதியில் உள்ள அவருடைய சொந்த நிலத்தில்…

6 மாதங்கள் ago

“டேய் தகப்பா, மொத்த சொத்தும் எனக்கு தான்”… சொத்துக்காக பெற்ற தந்தையையே கொடூரமாக கொன்ற மகன்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் கட்டாச்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒடுவன் குப்பம் கிராமம் பகுதியை சேர்ந்த பழனி (70) என்ற விவசாயி அவருடைய ஊரின் முன்னாள் அதிமுக கவுன்சிலர்…

6 மாதங்கள் ago

உங்களுக்கு அதுக்கு மட்டும் பணம் இருக்கு, எனக்கு தர பணம் இல்லையா?… தந்தையை அடித்தே கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் தேர்வு கட்டணம் செலுத்த பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹின்பால்னர்…

7 மாதங்கள் ago

மது போதையில் தந்தையை கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த மகன்… அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி… சென்னிமலை அருகே நடந்த பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தில் கூடி தொழிலாளியான லிங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ள நிலையில் மூன்று…

7 மாதங்கள் ago