அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் நல்லது என அமைச்சர் நிர்மல் குமார் அண்மையில் விமர்சித்திருந்தார். அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் என்று அம்மா…
தமிழகத்தில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் பணிச்சுமை, மன உளைச்சல் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்,…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக 3-வது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தவெக (தமிழக…
அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கிய…
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் குதிரை பேர அரசியல், மாற்றத்திற்கான அறிகுறி அல்ல, அது யாராலும் சகிக்க முடியாத துர்நாற்றம் என அம்மா மக்கள் முன்னேற்றக்…
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா திட்டவட்டமாகத்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப் போலியாக இட்டுள்ளதாக (Forgery) அமமுக பொதுச்…