சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் அலைச்சலைக் குறைப்பதற்கும், கால விரயத்தைத் தவிர்ப்பதற்கும் ஒரு மிக முக்கியமான, அதிரடியான டிஜிட்டல் சேவையைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் சொத்து…
சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி…
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள் சட்டப்படி தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச் சென்னை மேயர் ஆர்.பிரியா அவமதித்ததாகக் கூறப்படும்…
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, இறந்து கிடக்கும் காக்கைகளை பொதுமக்கள் வெறும் கைகளால் தொட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சேகரிக்கப்பட்ட…
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.…
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்குரிய சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் 30 இன்றைக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள்…
சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடப்பு சொத்து வரியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து சமையல்…