சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம்…
சத்தீஸ்கர் மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலின் ஏசி (AC-2) பெட்டியில் போதைப்பொருள் கடத்தியதாக நீலம் ரத்தோர் மற்றும் ரீனா வர்மா என்ற இரு இளம் பெண்கள் கைது…
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில், மதுப்பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் தனது தந்தையையே கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25…
சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ரேகா சிங்கின் சடலம், மனித மனதின் வக்கிரத்தையும் தீராத வஞ்சத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக்…
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே உள்ள உஸ்லாபூர் கோகுல்தாம் பகுதியில், சனிக்கிழமை (ஜனவரி 31) வீட்டின் தரைக்கு அடியில் இருந்த நிலத்தடி நீர் குழாய் திடீரென வெடித்துச்…
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் (Khairagarh) மாவட்டத்தில் உள்ள தெல்கடி (Thelgadi) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபா…
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் மாவட்டத்தில், குரங்கு ஒன்று தூக்கிச் சென்ற 15 நாள் பச்சிளம் குழந்தை கிணற்றில் விழுந்தும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சிவானி நைலா…
சத்தீஸ்கர் மாநிலம் தம்னார் பகுதியில் பெண் காவலர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் பகுதியில்,…
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், தன்னைத் கடித்த கொசுவைப் பாலித்தீன் பையில் பிடித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னைத் கடித்தது டெங்கு கொசுவாக…