சத்தீஸ்கர் மாநிலம் தம்னார் பகுதியில் பெண் காவலர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் பகுதியில், பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை ஆத்திரமடைந்த ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அந்தப் பெண் காவலரின் ஆடைகளைக் களைந்து அவரைத் தரக்குறைவாக நடத்தியதோடு, உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண் காவலர், “சகோதரரே, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் இனி இங்கே வரமாட்டேன்” என உயிருக்குப் பயந்து கதறி அழுது மன்றாடியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…