ரயிலில் பயணம் செய்த ஒரு இளம் பெண்ணிடம், உடன் பயணித்த இளைஞன் ஒருவன் அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரை என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் செயலால் ரயிலில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த பெண் அந்த இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். குறிப்பாக, சமீபகாலமாக ரயில்களில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரயில்வே காவல்துறையினர் (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த இளைஞன் யார், எதற்காக அந்தப் பெண்ணுக்கு மாத்திரை வழங்கினான் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்களில் தெரியாத நபர்களிடம் இருந்து உணவு அல்லது மருந்துகளைப் பெற வேண்டாம் எனப் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…