சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி சொந்த மனைவியின் கைகால்களைக் கட்டி வைத்து, அவரது தலையை மொட்டையடித்து முகத்தில் கரியைப் பூசி கணவனே கொடூரமாக…
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கிக் கிளையில் காசாளராக (Cashier) பணியாற்றி வந்த தேஜாவத் திருப்பத்தம்மா என்ற பெண், வெறும் 14 நாட்களில் வங்கியின் 2…
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்திலுள்ள ஆர்யா நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த பாத்ரூம் பைப் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தர்பூசணி சாப்பிட்ட நான்கு சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு…
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சத்தீஸ்கரின் கோர்பாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோர்பா-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (22647) ரயிலில் பெண் பயணியிடம் நபர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயிலின் எஸ்-1…
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம்…
சத்தீஸ்கர் மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலின் ஏசி (AC-2) பெட்டியில் போதைப்பொருள் கடத்தியதாக நீலம் ரத்தோர் மற்றும் ரீனா வர்மா என்ற இரு இளம் பெண்கள் கைது…