பெங்களூருவில் காதலனைத் தீயிட்டுக் கொளுத்தி இளம்பெண் ஒருவரே படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேமா (27) என்ற பெண், கிரண் (27) என்பவரைக் காதலித்து…
டெல்லியை அடுத்த ஃபரிதாபாத்தில், தனது அக்காளின் காதலனைத் தங்கை மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச்…
கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலதிபர் ஒருவர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. சூலூர் நாகமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதான பிரேம் ஆனந்த்…
சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலன் தனது அலைபேசி எண்ணை முடக்கியதால் (Block), ஆத்திரமடைந்த காதலி அவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தைச்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காதல் தோல்வி காரணமாக 24 வயது இளைஞர் தன் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு பிறகு கருவை கலைக்க சொன்ன இளைஞரின் கழுத்தை…
மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு இரண்டு மகள்களும், வைரமுத்து என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த…