கள்ளக்காதலன்

“மன்னித்து ஏற்ற கணவன்.. மரிக்க வைத்த மனைவி”…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து விடிய விடிய… சினிமா பாணியில் நடந்த பயங்கரம்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் தவறான நடத்தையை மன்னித்து ஏற்றுக்கொண்ட போதிலும், இறுதியில் அதே…

2 மாதங்கள் ago

“அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு” கள்ளக்காதலனால் சிதைந்து போன 4 வயது குழந்தை… தாய் வெளியே சென்றபோது நேர்ந்த கொடூரம்… தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சத்தியா என்பவரது 4 வயது பெண் குழந்தை சந்தோஷியா, மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய…

3 மாதங்கள் ago

இரவில் தனிமையில் சந்திக்க அழைத்த கள்ளக்காதலன்… ஆசையோடு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் உமா (28) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு…

3 மாதங்கள் ago

மனைவி இல்லாத நேரத்தில்… கள்ளக்காதலனை தேடி வீட்டிற்கு சென்ற காதலி… பெற்றோர்கள் செய்த பயங்கரத்தால் அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 31 வயதுப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி…

4 மாதங்கள் ago

“உங்க கணவர் நல்லாவே இல்ல” ரீல்ஸ் மோகத்தால் மூழ்கிப்போன மனைவிக்கு வந்த கமெண்ட்… கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த பயங்கரம்…!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் அஞ்சலி.  அவர் தனது கணவர் ராகுலுடன் ரீல்ஸ் எடுப்பது வழக்கம். மேலும் தனது கணவரே தனக்கு எல்லாம் என்று பெருமையாகக்…

5 மாதங்கள் ago

கள்ளக்காதலி தோழியுடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன்… நேரில் பார்த்த இளம்பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் யசோதா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த…

7 மாதங்கள் ago

பார்க்க கூடாததை பார்த்த கணவன்… மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்… கூலித்தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் ..!

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கொளஞ்சியம். இவருக்கு காளியம்மாள் என்பவருடன் திருமணமாகி 5 குழந்தைகள் பிறந்தனர் ஆனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பம் பிரிதலின் போது 2…

7 மாதங்கள் ago

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனை கொலை செய்ய முயற்சி.. அடுத்த நடந்த பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள இண்டி டவுனில் வசித்து வருபவர் தான் பீரப்பா மாயப்பா பூஜாரி. இவருடைய மனைவி சுனந்தா, இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு…

7 மாதங்கள் ago

60 வயது பெண்ணுக்கு வந்த கள்ளக்காதல்… “ஐயோ என் நகை” நள்ளிரவில் அலறிய மாமியார்… டுவிஸ்ட் மேலே டுவிஸ்ட்டால் குன்றத்தூரே நடுங்கிப்போச்சு..!!

சென்னை குன்றத்தூர் காந்தி சாலை மணிகண்டன் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அபிதா(60) ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.…

8 மாதங்கள் ago