பிரபல நடிகரான எம்ஜிஆர் நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். சிறுவயதில் நாடக கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த…
கடந்த 1962 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேவிகா நடித்த திரைப்படம் தான் நெஞ்சில் ஓர் ஆலயம். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்த நிலையில் எம்.எஸ். விஸ்வநாதன்…
தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்கள் மூலமாக இன்றும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது தன்னால் நலம் விசாரிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில்…
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர்தான் கண்ணதாசன். கிளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு பல சூப்பர்…
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்களில் உச்சபட்ச புகழைப் பெற்றவர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள்தான். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக்…
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்களில் உச்சபட்ச புகழைப் பெற்றவர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள்தான். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக்…
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர், கதாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பஞ்சு அருணாசலம். 80 களில் ரஜினி கமல் ஆகியோரின் கமர்ஷியல் வெற்றிக்கு…
ஜெமினிகணேசன் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் இவர்…
கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ் பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் கட்டுரைகள்…