ஒடிசா

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில் ரகளை செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.…

2 நாட்கள் ago

அரசியலில் அடுத்த பரபரப்பு… சற்றுமுன் கட்சியில் இருந்து விலகல்…. ராஜினாமா கடிதத்தில் குண்டைத் தூக்கிப் போட்ட ராஜ்யசபா MP…!

ஒடிசா மாநில ராஜ்யசபா எம்.பி.யான தேபாசிஷ் சமந்த்ரே, பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கட்சியில் தனக்குத் தொடர்ந்து அவமரியாதை அளிக்கப்பட்டதாகவும், இதன்…

2 வாரங்கள் ago

“நாளைக்கு உடம்பு சரியில்லாம போகும்னு இன்னைக்கே சொல்லணுமா?.. மேலாளர் போட்ட கண்டிஷன்.. கதறிய ஒடிசா பெண்! இணையத்தில் வைரல்..!!

வேலையிலிருந்து விடுப்பு எடுப்பது என்பது எப்போதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அவசர கால உடல்நலக் குறைவின் போது கூட ஊழியர்களுக்கு எளிதில் விடுப்பு…

2 வாரங்கள் ago

மகன் செய்த காதல்… தூங்கிக்கொண்டிருந்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்.. ஒடிசாவில் நள்ளிரவில் நடந்த பகீர் பழிவாங்கல்..!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சக்ரடா கிராமத்தில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பிஜாய் பெஹெரா மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பெஹெரா ஆகிய இருவர் மீது…

2 வாரங்கள் ago

“அடிக்காதீங்க!”… நடுரோட்டில் வாலிபருக்கு நேர்ந்த கதி.. தன் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்ற முயன்ற பெண்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் பகல் நேரத்தில் நடுரோட்டில் நடந்த ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. முக்தேஸ்வர் குமார் மற்றும் ஆசிஷ் குமார்…

3 வாரங்கள் ago

“நிலத் தகராறில் பெண் கொடூரக் கொலை… 15 கி.மீ தூரம் சைக்கிளில் சடலத்தை தள்ளியபடி நீதி கேட்ட உறவினர்கள்… ஒடிசாவை உலுக்கும் வைரல் வீடியோ”…!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக ஒரு கிராமத்தில் கமலா சேத்தி என்ற…

4 வாரங்கள் ago

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட 58 பேருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.…

1 மாதம் ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத் தண்ணீர் எடுக்கச் சென்ற ஒரு இளம்…

1 மாதம் ago

“இதோ வந்துட்டா என் அக்கா”… இறந்த அக்காவின் உடலைத் தோண்டி எடுத்து வங்கிக்குச் சுமந்து வந்த தம்பி… அதிரவைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில், வங்கி நடைமுறைகளால் மனமுடைந்த ஒரு நபர், உயிரிழந்த தனது சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்குச் சுமந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

1 மாதம் ago