ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள தல்சால்பாடா கிராமத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், பந்து என நினைத்து ஒரு மர்மப் பொருளைக் கையில் எடுத்தபோது அது பயங்கரமாக…
ஒடிஷா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை 22 வயது நபர் ஒருவர் புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது…
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ஆடு திருட வந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
ஒடிசா மாநிலத்தில் வெறும் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத சுமார் 4 கோடி ரூபாய்…
ஒடிசா மாநிலத்தில் நேற்று (பிப்.22) திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் சென்ற மணமகள், அவரது முன்னாள் காதலனால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில், மனித நேயத்தையும் தீராத பக்தியையும் பறைசாற்றும் நெகிழ்ச்சியான காட்சி ஒன்று அரங்கேறியது. வயது முதிர்ந்த ஒரு பக்தர், நடக்க முடியாத நிலையில்…
ஒடிசா மாநிலம் பாலசோரின் ரெமுனா பகுதியைச் சேர்ந்த காகா என்பவர், உலகின் மிக ஆபத்தான ராஜ நாகத்துடன் (King Cobra) செய்துள்ள திகைப்பூட்டும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய்…
ஒடிசாவின் நயாகர் மாவட்டம் ரன்பூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக்…
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டம் பர்ஜாங் கிராமத்தில், மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கிறிஸ்தவ போதகர் ஒருவர் வலதுசாரி அமைப்பினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி…