ஒடிசா மாநில ராஜ்யசபா எம்.பி.யான தேபாசிஷ் சமந்த்ரே, பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கட்சியில் தனக்குத் தொடர்ந்து அவமரியாதை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகத் தனது சேவை இனி கட்சிக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். BJD-யிலிருந்து விலகியுள்ள தேபாசிஷ் சமந்த்ரே, அடுத்தகட்டமாக பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…