“400+ போஸ்டிங்… பின்னணியில் உளவுத்துறை ஸ்கெட்ச்”… அமைச்சர்களுக்கு செக் வைத்த CM விஜய்… பரபரப்பு உத்தரவு…!

Spread the love

தமிழக அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்புப் போலீசார் என 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இந்த நியமனங்களில் உறவினர்களின் தலையீடோ அல்லது ஜாதி ஆதிக்கமோ இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சமத்துவத்தையும் பேணும் நோக்கில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தகுதி மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த நியமனங்களை வெறுமனே வாய்மொழிப் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளாமல், உளவுத்துறை (Intelligence Bureau) வழங்கும் ரகசியப் பின்னணி சரிபார்ப்பு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இறுதி செய்து செயல்படுத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nanthini

Recent Posts

இனி ‘ஃபேக் நியூஸ்’ போட்டா ஜெயில்தான்..! யூடியூப், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு.. செக் வைத்த DMK…!

சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…

12 minutes ago

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…

13 minutes ago

“காத்து எங்க பக்கம் வீசுது பாஸ்”… சபாநாயகரை சந்தித்த வேலுமணி… அதிமுகவில் தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு… இபிஎஸ் எடுத்த விஸ்வரூப முடிவு…!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி…

14 minutes ago

“கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்”… திமுக, அதிமுக போட்ட ஸ்கெட்ச்…. தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த நள்ளிரவு பேச்சுவார்த்தை..!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…

19 minutes ago

“அலறியும் விடல.. வண்டியில ஏறும்போதே பிளான் பண்ணிட்டான்”.. கோவை சிறுமி வழக்கில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.. வாக்குமூலத்தை கேட்டு உறைந்து போன போலீஸ்….!

கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

33 minutes ago

விஜய்க்கு அடுத்து அதிர்ச்சி… 10 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த TVK நிர்வாகி… போக்சோவில் தூக்கிய போலீசார்…!

மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…

36 minutes ago