உயிரிழப்பு

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில்…

2 மணத்தியாலங்கள் ago

ரஜினி பட ஷூட்டிங்கில் நேர்ந்த விபரீதம்.. 28 வயது இளைஞர் துடிதுடிக்க பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு…

1 மாதம் ago

“தர்பூசணி சாப்பிட்ட 15 வயது சிறுவன் பலி!… மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை”… வெளியான திடுக்கிடும் பின்னணி… சத்தீஸ்கரை உலுக்கும் சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தர்பூசணி சாப்பிட்ட நான்கு சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு…

2 மாதங்கள் ago

இதுவே கடைசி சிரிப்பு..! “இன்னும் 1/2 மணி நேரத்துல வீட்டுக்கு வந்துருவேன்பா” தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீடு திரும்பிய மகன்… கொஞ்ச நேரத்தில் பிணமாக வந்த கொடூரம்..!!

டெல்லியில் 14 வயது சிறுவனான அபவ், தனது உறவினர் யாக்யா (20) என்பவருடன் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளான். போட்டி முடிந்ததும், தாங்கள் மிகவும்…

2 மாதங்கள் ago

“பத்து மணி ஆகியும் ஒருத்தரும் வரல” பணத்துக்காக காத்திருந்து வங்கி வாசலிலேயே பிரிந்த உயிர்… வங்கியின் மெத்தனத்தால் பறிபோன உயிர்.. கதறும் மகன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், அரசு அமைப்புகளின் அலட்சியத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.   "மணி பத்தரை ஆகப்போகிறது... ஆனால்…

2 மாதங்கள் ago

அருவியில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த தோழிகள்… அடுத்த நொடியில் பறிபோன 3 உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனந்தகிரி மலங்குமி நீர்வீழ்ச்சிக்கு ஐந்து பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி, பாறைகளின் நுனியில் நின்று செல்ஃபி…

3 மாதங்கள் ago

சோகம்..! வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நேர்ந்த விபரீதம் .. 5-வது மலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்..!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் முகேஷ்குமார், கோவையில் தங்கி டி.பார்ம் (D.Pharm) படித்து வந்த நிலையில், நேற்று இரவு தனது நண்பர்களுடன் இணைந்து வெள்ளியங்கிரி…

3 மாதங்கள் ago

அடக்கடவுளே..! 2 வயது குழந்தையை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற தாய்.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் உண்மை.!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பெற்ற மகளையே தாய் அடித்துக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தின் பாண்டேசரா பகுதியில் வசிக்கும் 2 வயது சிறுமி,…

3 மாதங்கள் ago

தமிழகமே அதிர்ச்சி… 2 வயது பிஞ்சு குழந்தையை கதற கதற… திமுக பிரமுகர் செய்த உச்சகட்ட கொடூரம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…

4 மாதங்கள் ago