உயிரிழப்பு

அருவியில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த தோழிகள்… அடுத்த நொடியில் பறிபோன 3 உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனந்தகிரி மலங்குமி நீர்வீழ்ச்சிக்கு ஐந்து பெண்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி, பாறைகளின் நுனியில் நின்று செல்ஃபி…

2 வாரங்கள் ago

சோகம்..! வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நேர்ந்த விபரீதம் .. 5-வது மலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்..!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் முகேஷ்குமார், கோவையில் தங்கி டி.பார்ம் (D.Pharm) படித்து வந்த நிலையில், நேற்று இரவு தனது நண்பர்களுடன் இணைந்து வெள்ளியங்கிரி…

3 வாரங்கள் ago

அடக்கடவுளே..! 2 வயது குழந்தையை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற தாய்.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் உண்மை.!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பெற்ற மகளையே தாய் அடித்துக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தின் பாண்டேசரா பகுதியில் வசிக்கும் 2 வயது சிறுமி,…

1 மாதம் ago

தமிழகமே அதிர்ச்சி… 2 வயது பிஞ்சு குழந்தையை கதற கதற… திமுக பிரமுகர் செய்த உச்சகட்ட கொடூரம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…

2 மாதங்கள் ago

பள்ளி முடிந்ததும் நேராக ஆற்றுக்கு சென்ற 3 குழந்தைகள்… வீடு திரும்பாததால் தேடி அலைந்த பெற்றோர்கள்…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஹஸ்தியோ ஆற்றில் குளித்த மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். ஆற்றில் மூழ்கி மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.…

4 மாதங்கள் ago

JustNow: ஹாங்​காங் அடுக்​கு​மாடி குடியிருப்பு தீ விபத்​தில் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு..

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.…

5 மாதங்கள் ago

பார்ட்டிக்காக ஒன்றுகூடிய ஓரினசேர்க்கையாளர்கள்… திடீரென 8-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த நபர்… சந்தேகம் கிளப்பும் மரணம்… நடந்தது என்ன..??

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 74 இல் உள்ள சூப்பர்டெக் நார்த் I சொசைட்டியின் 8வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து ஒரு இளைஞர் உயிரிழந்தார்.…

6 மாதங்கள் ago

“அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழக்கை” ரொம்ப முதுகு வலிக்குது..! லீவு கேட்டு மேனேஜருக்கு வந்த மெசேஜ்… அடுத்த 10 நிமிடத்தில் போன உயிர்…!!

40 வயது நபர் ஒருவர் தனது மேலாளருக்கு மருத்துவ விடுப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த துயரச் செய்தியை…

7 மாதங்கள் ago

குழந்தைகளை சிரிக்க வைக்க தந்தை செய்த காரியம்… எமனாக மாறிய தொட்டில் கயிறு… குழந்தைகள் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம்..!!

மதுரை மாவட்டம் கோ.புதூர் காந்திபுரம் மணிமாறன் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்த கோபால். 38 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு…

9 மாதங்கள் ago