உடற்பயிற்சி செய்வதும், ஜிம்மிற்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதும் இன்று பலருடைய அன்றாட வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. ஆனால், சமீபகாலமாக உடலளவில் ஆரோக்கியமாகத் தோன்றும் இளைஞர்களும்,…
உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கிரிஷ் பட் என்ற சிறப்பு அதிரடிப்படை அதிகாரி, பன்பாசா பகுதியில் உள்ள உள்ளூர் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி…
உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள விடுதி ஒன்றில், 27 வயதான மென்பொருள் பொறியாளர் பி. ராதா காயத்ரி என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளார். அவரது மூக்கிலிருந்து இரத்தம்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கணவனால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பாப்லு என்ற…
உத்தரகாண்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில், கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடினமான மலைப்பகுதி மற்றும் கடுமையான வானிலை நிலவுவதால்,…
உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிடால் நகரில், பவாலி பைபாஸ் பகுதியில் நேற்று ஒரு பயங்கர கார் விபத்து அரங்கேறியுள்ளது. 5 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த…
உத்தராகண்ட் மாநிலத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற இருமல் மருந்தைக் குடித்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம்…
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பழைய தலன்வாலா, கரண்பூர் பகுதியில் கடந்த ஜனவரி 17-ம் தேதி இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள விடுதியில்…
உத்தரகாண்ட் கல்வித் துறையின் முடிவின்படி, மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 2025-26 கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை வாசிப்பு அல்லது…