உத்தரகாண்ட்

“ஃபிட்டா இருந்த போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஜிம்மில் ஒளிந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத எமன்…. நொடிப்பொழுதில் நடந்த சோகம்….!

உடற்பயிற்சி செய்வதும், ஜிம்மிற்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதும் இன்று பலருடைய அன்றாட வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. ஆனால், சமீபகாலமாக உடலளவில் ஆரோக்கியமாகத் தோன்றும் இளைஞர்களும்,…

5 நாட்கள் ago

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை..! ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது திடீரென சுருண்டு விழுந்த அதிரடிப்படை போலீஸ் அதிகாரி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கிரிஷ் பட் என்ற சிறப்பு அதிரடிப்படை அதிகாரி, பன்பாசா பகுதியில் உள்ள உள்ளூர் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி…

6 நாட்கள் ago

“படுக்கையில் இரத்தம், காலியான மதுபாட்டில்” விடுதியில் ஐடி பெண் ஊழியர் சந்தேக மரணம்… 8 மாதத்தில் முடிந்த இல்லறம்..!!

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள விடுதி ஒன்றில், 27 வயதான மென்பொருள் பொறியாளர் பி. ராதா காயத்ரி என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளார். அவரது மூக்கிலிருந்து இரத்தம்…

2 வாரங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 8 மாதக் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் உதைத்த கணவன்… கருவிலேயே துடிதுடித்து இறந்த குழந்தை…! உத்தராகண்டில் பரபரப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கணவனால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பாப்லு என்ற…

2 வாரங்கள் ago

BREAKING: சார்தாம் யாத்திரையில் பெரும்சோகம்… 165 பக்தர்கள் மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி..!!

உத்தரகாண்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில், கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடினமான மலைப்பகுதி மற்றும் கடுமையான வானிலை நிலவுவதால்,…

3 வாரங்கள் ago

நைனிடாலில் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க மரணம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிடால் நகரில், பவாலி பைபாஸ் பகுதியில் நேற்று ஒரு பயங்கர கார் விபத்து அரங்கேறியுள்ளது. 5 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த…

1 மாதம் ago

“இருமலால் பறிபோன உயிர்” ‘கோல்ட்ரிஃப்’ மருந்து குடித்த 4 வயது சிறுவன் பலி… மருந்து நிறுவனத்தின் மீது அதிரடி நடவடிக்கை…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற இருமல் மருந்தைக் குடித்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம்…

5 மாதங்கள் ago

இரவில் தனியாக நடந்துசென்ற பெண்.. பின்தொடர்ந்து சென்ற 25 வயது இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பழைய தலன்வாலா, கரண்பூர் பகுதியில் கடந்த ஜனவரி 17-ம் தேதி இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள விடுதியில்…

5 மாதங்கள் ago

இனி அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்… மாநில அரசின் அதிரடி முடிவு..!!

உத்தரகாண்ட் கல்வித் துறையின் முடிவின்படி, மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 2025-26 கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை வாசிப்பு அல்லது…

6 மாதங்கள் ago