அதிரடி

“உயிர்பிழைக்க உடனே வெளியேறுங்கள்!”… 15 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் கொடுத்த ‘இறுதி’ எச்சரிக்கை…. மிரண்டு போன வெள்ளைமாளிகை…!!!

ஈரான் மீதான போர் மூன்றாவது வாரமாகத் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மத்திய கிழக்கு முழுவதும் உள்ள 15 முன்னணி அமெரிக்க…

4 வாரங்கள் ago

“த்ரிஷா – விஜய் விவகாரம்… எனக்கு நல்லாவே தெரியும்” உண்மையை போட்டு உடைத்த குஸ்பு… வாயடைத்து போன விமர்சகர்கள்!

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வதந்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவின்…

1 மாதம் ago

BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது…!!

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதியைக் குறைக்க மத்திய அரசு தற்போது அதிரடி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை…

1 மாதம் ago

வாகன ஓட்டிகளே டென்ஷன் ஆகாதீங்க!.. பெட்ரோல்,டீசல் கையிருப்பு உள்ளது… எண்ணெய் நிறுவனங்களின் நிம்மதி பதில்..!”

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்றும், பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும்…

1 மாதம் ago

“NDA ஆட்சி கனவு காணாதீங்க.. அதிமுகவின் அடுத்த டார்கெட் இதுதான்.. மதுரையில் மாஸ் காட்டிய செல்லூர் ராஜூ”…!!

மதுரை மாநகரில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜூ, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து மிக முக்கியமான…

1 மாதம் ago

“கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்கக்கூடாதா? கம்பி எண்ணும் திமுக கவுன்சிலர்… நடுவானில் பணி பெண்ணிடம் செய்த அருவருப்பான செயல்…!

விமானப் பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

1 மாதம் ago

“இனி எவனும் பேசக் கூடாது!”..சிதம்பரம் டூ மாரியம்மன் கோவில் வரை ‘சேஸிங்’!.. இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தோழிக்கு நேர்ந்த சம்பவம், தமிழகப் பெண்களின் துணிச்சலுக்குச் சான்றாக அமைந்துள்ளது. சிதம்பரம் நகரிலிருந்து தங்கள்…

1 மாதம் ago

ரூ. 4,000 லஞ்சம்.. மின்வாரிய அரசு ஊழியருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த நீதிமன்றம்… கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு கோரி மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.…

2 மாதங்கள் ago