ரூ. 4,000 லஞ்சம்.. மின்வாரிய அரசு ஊழியருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த நீதிமன்றம்… கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு கோரி மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கிருந்த மதியழகன் (60) என்ற லைன் இன்ஸ்பெக்டர், மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆயிஷா பேகம், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை மதியழகனிடம் வழங்கியபோது, அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, மின்வாரிய ஊழியர் மதியழகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜூலியட் புஷ்பா அதிரடி உத்தரவிட்டார். அரசுப் பணிகளில் லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராகத் துணிச்சலாகப் புகார் அளித்தால் உரிய தண்டனை கிடைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதுடன், மின்வாரிய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago