திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் ரவியை ஆதரித்து அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி தனது சகோதரியுடன் பயணம் செய்துள்ளார். பேருந்தில்…
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே, திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாபிராம் சத்திரம் பகுதியைச்…
விமானப் பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு கோரி மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.…
திருவள்ளுவர் மாவட்டம் அரியத்தூர் கிராமத்தில் காட்டுப் பகுதிக்கு கூலித்தொழிலாளர் ஒருவர் மரம் வெட்ட சென்றுள்ளார். துர்நாற்றம் வீசியதை கண்டு புதரில் எட்டிப் பார்த்தபோது மனித எலும்புக்கூடு மற்றும்…
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக வாயில் பொருள்களை போடுவதன் மூலம் ஏற்படும் மூச்சுத் திணறல் உயிரிழப்பு நிகழ்வுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து பல இடங்களில் குழந்தைகள் நாணயம், பொம்மைகளை, ஊசி அல்லது…
ஆளுநர் ஆர்.என் ரவி சிறந்த மருத்துவர் விருது வழங்கியபோது அந்த விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள்…