கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெறும் 70 நிமிட இடைவெளியில் 14 முக்கிய இடங்களில் 21 குண்டுகள் அடுத்தடுத்து…
அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வத்வா மாவட்டத்தின் சார் மாலியா பகுதியில்…
அகமதாபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற இளம்பெண், ஏற்கனவே திருமணமான தனது காதலனுடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க…
அகமதாபாத் நகரில் கடந்த 34 ஆண்டுகளாக மர்மமாக நீடித்த ஒரு பெண் கொலை வழக்கை, நவீன டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறை அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளது.…
அகமதாபாத் நகரில் கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண், தனது வாழ்வாதாரத்திற்காக வீதியில் பழங்களை விற்று வந்துள்ளார். அவரது தள்ளுவண்டியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடந்த…
அகமதாபாத் முக்கிய இரயில் நிலையத்தில் தலைமை வணிக முன்பதிவு எழுத்தராக (Chief Commercial Booking Clerk) பணியாற்றி வந்தவர் சிவ்குமார் யாதவ். இரயில்வே துறையில் ஒரு கௌரவமான…
அகமதாபாத்தில் ரெடிமேட் மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட ஒரு குடும்பத்தில், நான்கு வயது சிறுமி மற்றும் மூன்று மாத பச்சிளம் குழந்தை என இரு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது…
அகமதாபாத் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுமார் ₹9.6 மில்லியன் (96 லட்சம் ரூபாய்) மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.…
அகமதாபாத்தில் பட்டப்பகலில் ஆள்நடமாட்டமற்ற தெருவில் பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவியிடம் மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக…