அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் சந்தித்தபோது தலைமை கழக நிலையை செயலாளர் பார்த்தசாரதியும் உடன் இருந்தார். ஜனவரி 28ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்கான குருபூஜையில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி அழைப்பிதழை சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்.
டிசம்பர் 28ஆம் தேதி குருபூஜை நடப்பதை முன்னிட்டு முதல் ஆளாக இபிஎஸ் இன் வீட்டுக்கே சென்று அழைப்பு விடுத்துள்ளார் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை எடப்பாடி பழனிச்சாமி இடம் அளித்தோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…