Categories: சினிமா

பூட்டியிருந்த வீட்டிற்கு 2 வருடம் வாடகை தந்த கவுண்டமணி.. அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா..

Spread the love

நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் தமிழ் திரை உலகில் பெரிய இயக்குனராகவும் நல்ல நடிகனாகவும் வலம்வந்தவர். அவர் தற்போது எப்பிடத்தையும் இயக்குவதும் மற்றும் நடிக்காமல் இருந்தாலும், அவர் சினிமா துறையின் அறிமுகமான காலகட்டத்தில், சுந்தர்ராஜன் இயக்கிய பல படங்கள் வெற்றி படமாக மாறி இருந்தது, அதில் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த படமான
நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா, போன்ற ஹிட் படங்களை சுந்தரராஜன் இயக்கியதுதான்.

நடிகர் சுந்தர்ராஜன் அவருக்கும் நடிகர் கவுண்டமணி அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு, வைதேகி காத்திருந்தாள் படம் மூலம் இவர் இருவருக்கும் நட்பு உருவானது, அப்படத்தின் காமெடி இப்ப வரை பேசப்பட்டதற்கு காரணம் இவர்கள் இருவரும் சேர்ந்த காம்போ தான் அப்படத்தின் ஆணிவேராக அமைந்தது.

தற்போது, நடிகர் கவுண்டமணியை பற்றி சுந்தர்ராஜன் அவர்களின் மனைவியான துர்கா அவர்கள் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார், கவுண்டமணி அவர்கள் சினிமா துறையில் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் எங்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார் என்று கூறியிருந்தார், அப்பொழுது கவுண்டமணி அவர்கள் புதிதாக வீடு கட்டி சென்ற பின்னும் தங்களின் வீட்டை பூட்டு போட்டு எடுத்து சென்று இருவது வருடங்களாக எங்களுக்கு வாடகை கொடுக்காமல் தான் வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார். ஏனென்றால் அந்த வீடு அவருக்கு மிகவும் ராசியானதாக இருந்ததால் அந்த வீட்டை அவர் பூட்டி சாவியை எப்பொழுதும் அவர் கையில் வைத்திருந்தார் என்று தகவல்களை தெரிவித்து இருந்தார் சுந்தர்ராஜனின் மனைவி துர்கா அவர்கள்.

Ranjith Kumar

Recent Posts

அதிமுகவில் மாற்றம்.. இரவோடு இரவாக நடந்த பரபரப்பு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்..!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இரவு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற…

1 minute ago

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

10 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

10 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

10 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

10 மணத்தியாலங்கள் ago