தஞ்சாவூர் மாவட்டம், பூ சந்தை அருகில் 20 கண் பாலம் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 14 வயது சிறுமி, கைக்குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவனுடன் ஒரு பெண் கல்லணை காவாயில் நடந்து சென்றுள்ளார். திடீரென்று குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ந்து போன பொதுமக்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தாய், 14 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் சடலமாக மீக்கப்பட்டனர். கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என அனைத்தையும் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் உடலை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…