டெல்லி நிர்மல் விஹாரில் மஹிந்திரா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கு மாணி பவார் என்ற பெண் புதிதாக மஹிந்திரா தாரை முன்பதிவு செய்த நிலையில், நேற்று முன்தினம் பூஜை செய்து காரை எடுத்துச் செல்ல வந்தார். அதன்படி புதிய காருக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாணி பவார் காரின் 4 பக்க டயருக்கு அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கியுள்ளார். அப்போது ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவர் காரில் அமர்ந்திருந்தார்.
அவர் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் ஷோரூமின் முதல் மாடியில் கண்ணாடியை உடைத்து வெளியே பறந்து விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். தற்போது கார் கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…