விவசாய கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!!

Spread the love

தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது. விவசாய கூலிகளாக இருக்கும் பெண்களுக்கு சொந்த நிலம் வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் என ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு இ- சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். CM-ARISE, PM-AJAY என்ற திட்டத்திற்கு தகுதியுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா? சமூக பெண்கள் விண்ணப்பிக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் க்குள் இருக்க வேண்டும். 2.5 ஏக்கர் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலங்கள் வாங்கிக் கொள்ள முடியும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். 18 முதல் 55 வயது உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கு விற்கவும், மாற்றவும் முடியாது. திட்டத்திற்கு கீழ் நிலம் வாங்கும் பெண்கள் பதிவு கட்டணம் கிடையாது. ஆழ்துளை கிணறு மற்றும் பம்பு செட்டுக்கும் மானியம் வழங்கப் போவதாக அரசு கூறியுள்ளது. இன்னும் பல சலுகைகள் உள்ளது தகுதி உள்ள பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பியுங்கள். உங்கள் சிரமத்தை குறைப்பதற்காகவே தாட்கோ நிறுவனம் இ-சேவை மையம் வழியாக நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்  வசதியை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

51 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

56 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

59 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago