விவசாய கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!!

Spread the love

தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது. விவசாய கூலிகளாக இருக்கும் பெண்களுக்கு சொந்த நிலம் வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் என ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு இ- சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். CM-ARISE, PM-AJAY என்ற திட்டத்திற்கு தகுதியுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா? சமூக பெண்கள் விண்ணப்பிக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் க்குள் இருக்க வேண்டும். 2.5 ஏக்கர் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலங்கள் வாங்கிக் கொள்ள முடியும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். 18 முதல் 55 வயது உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கு விற்கவும், மாற்றவும் முடியாது. திட்டத்திற்கு கீழ் நிலம் வாங்கும் பெண்கள் பதிவு கட்டணம் கிடையாது. ஆழ்துளை கிணறு மற்றும் பம்பு செட்டுக்கும் மானியம் வழங்கப் போவதாக அரசு கூறியுள்ளது. இன்னும் பல சலுகைகள் உள்ளது தகுதி உள்ள பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பியுங்கள். உங்கள் சிரமத்தை குறைப்பதற்காகவே தாட்கோ நிறுவனம் இ-சேவை மையம் வழியாக நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்  வசதியை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

9 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

9 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

9 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago