Categories: சினிமா

விஜய் கண்டிப்பா அதை விடனும்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சுசித்ரா..!!

Spread the love

பிரபல பாடகியான சுசித்ரா எப்போதும் நடிகர் நடிகைகள் பற்றி தனது கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி யூடியூப் சேனலில் பேசினார். இதனால் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுசித்ரா கார்த்திக் குமார் பற்றி பேசக்கூடாது என உத்தரவிட்டது. இப்போது தனது யூடியூப் சேனலில் சுசித்ரா விஜய் மற்றும் த்ரிஷாவை பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்நிலையில் சுசித்ரா கூறியதாவது, விஜயுடன் சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை விஜய் தனது ஈகோவால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் த்ரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்ட்ல அவங்க கமுக்கமாக எடுத்த போட்டோவை போஸ்ட் பண்ணதுல இருந்தே அவங்க விஜய வச்சு எவ்வளவு சொந்தம் கொண்டாட ட்ரை பண்றாங்கன்னு தெரியுது. எனக்கு சொந்தம் கொண்டாடும் வேலை எல்லாம் பிடிக்காது.

அதனால தான் நிறைய பேர் எம்ஜிஆர் ஜெயலலிதாவோட விஜய், திரிஷாவை ஒப்பிட்டு பேசுறாங்க. ஜெயலலிதா எம்ஜிஆர்-க்கு ஒட்டுண்ணி தான். அவங்க எம்ஜிஆர் கிட்ட இருந்து அத்தனை அரசியல் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு அப்புறமா எம்ஜிஆரை ஒதுக்கிட்டாங்க. இந்த வருத்தம் கருணாநிதி ஐயாவுக்கும் இருந்துச்சு. தன் நண்பர் எம்ஜிஆரை ஜெயலலிதா இந்த மாதிரி பண்ணிட்டாரே என்பதால் தான் கருணாநிதிக்கு ஜெயலலிதாவை பிடிக்காமல் போனது. எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு ஜெயலலிதா நல்ல அரசியல் பண்ணாங்க. நல்ல பெயர் வாங்குவதற்கு நிறைய பண்ணிக்கிட்டாங்க.

அவர்களைப் போல ஈ அடிச்சான் காப்பி மாதிரி விஜய் ஃபாலோ பண்ண வேண்டிய அவசியம் இல்ல. இதெல்லாம் ஜெயிப்பதற்கான வழியும் இல்லை. ஹாஸ்பிடல் சில பேர் இருக்காங்க. அது அரசாங்கத்தோட பொறுப்பு. இன்னும் எலக்ஷனுக்கே வராத ஒரு கட்சியோட பொறுப்பு கிடையாது. விஜய்க்கு யார் இந்த அட்வைஸ் எல்லாம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பான அட்வைஸ் என சுசித்ரா வீடியோவில் பேசியுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளிய வந்தால்தான் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

46 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

51 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

57 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago