உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ரித்திக், தொடர்ந்து மூன்றாவது முறையாக தீவிரமாகப் படித்து நீட் தேர்வை எழுதியிருந்தார். ஆனால், தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி அவரைப் பெரும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. தன் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதைத் தாங்க முடியாமல், தேர்வு ரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்களிலேயே அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய அவரது தந்தை அனுப் மிஸ்ரா, அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் தன் மகனின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கண்டனம் தெரிவித்த அவர், அரசு வழங்கும் எந்தவொரு நிதியுதவியும் தன் மகனின் இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்று கண்ணீருடன் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…