கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்து, வி.எஸ். பாபுவின் வெற்றி உறுதியாகியுள்ளதாகவும் எந்தவித குளறுபடிகளும் நடக்கவில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் திமுக தரப்பு, வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு அத்துமீறல்களும் குளறுபடிகளும் நடந்துள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்காத திமுக, இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்திலுள்ள டெப்சிரின் நோந்தாபுரி உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், பலர்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அ.புதுப்பட்டியில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளங்கோவன் என்பவரின் மனைவி கலைச்செல்வி, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற…
தொகுதி சீரமைப்புத் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நாளை (ஆகஸ்ட் 8) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…
மதுரை மாநகரில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள மூன்று கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. குற்றங்களைத் தடுக்கும்…
காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது உரிமைகளைச் சிறிதும் விட்டுக்கொடுக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ள…
திமுகவின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் திகழ்ந்த சேகர்பாபு, சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடும் அரசியல் நெருக்கடியை…