ஸ்டாலின் தோல்வியில் திடீர் திருப்பம்?…. கொளத்தூர் EVM ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சுமார் 30 சதவீத எந்திரங்கள் கடுமையான சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கியுள்ளதாக தி.மு.க வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க. ஸ்டாலினின் பெயர் இடம்பெற்றிருந்த பேலட் யூனிட்டை கட்டுப்பாட்டு எந்திரம் சரியாக அடையாளம் காணத் தவறியதாகவும், இந்தத் தொழில்நுட்ப முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.

இந்தத் திருப்புமுனையான அறிவிப்பைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பெற்ற முடிவுகளில் பெரும் பரபரப்பும், சட்டப் போராட்டத்தின் மூலம் ஏதேனும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழுமா என்ற பரவலான விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.