அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தி காரணமாக கட்சி மாற முடிவெடுத்திருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடக்கத்தில், அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலையின் தலைமை அல்லது பாஜகவில் நேரடியாக இணைவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த திடீர் திருப்பம் தவெக தலைவர் விஜய்க்கே அதிர்ச்சியை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் நாளுக்கு நாள் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால், தனது அரசியல் எதிர்காலத்திற்கு அது பெரும் சாதகமாக அமையும் என்ற கணக்கிலேயே வேலுமணி இந்த முடிவை நோக்கி நகர்வதாகவும், இது நிஜமாகும் பட்சத்தில் கொங்கு பகுதி மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் ஒரு பெரிய அதிரடி மாற்றம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…
உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…