ஐயோ காப்பாத்துங்க…. திடீர் வெள்ளம்… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்கள்… ஒருவரைத் தேடும் பணி… 5 பேர் உயிருடன் மீட்பு… போலவரத்தில் பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னதாக அரக்கு, வஞ்சங்கி மற்றும் மாரேடுமில்லி ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டுவிட்டு, இறுதியாக சொகிலேரு பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளித்துக் கொண்டிருந்த ஆறு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு ஐந்து பேரை பத்திரமாக மீட்டனர்.

எனினும், விஜயவாடாவைச் சேர்ந்த 26 வயதான மென்பொருள் பொறியாளர் கொஸ்துரி நிலேஷ் என்பவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன நிலேஷைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் மக்களின் உதவியோடு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நிலேஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“எனக்கு பயமா இருக்குமா… அந்த டீச்சர்…” விஷம் குடித்த மாணவி… அரசு பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…

8 minutes ago

என்ன கொடுமை சார் இது… 20 பூனைகள் கொடூரக் கொலை… கைதான 24 மணி நேரத்தில் அசால்ட்டா வெளியே வந்த கொடூரன்… விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளிப்பு…!

செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…

14 minutes ago

“இலாகாவை மாற்ற பிளான் போடுறீங்களா?”…. முடிஞ்சா தூக்குங்க…. மதுபான ஆலை அதிபர்களுக்கு அமைச்சர் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!

கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…

16 minutes ago

“என்கூட வரமாட்டியா…” மகளை காப்பாற்ற பாய்ந்த பெற்றோர்… மனைவி, மாமனார், மாமியாரையும் சரமாரியாக குத்தி…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…

19 minutes ago

ஓடும் காரில் கழுத்தறுப்பு… குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய சடலம்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…

19 minutes ago

என் தம்பியவே திட்றீங்களா?…. விஜய் சேதுபதிக்காக இறங்கி அடித்த சீமான்…. தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக அரசியல் மற்றும் இணையதள தளங்களில்…

23 minutes ago