தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த தாய்கிழவி படம் வெளியானது. இந்த படத்துக்காக ரசிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை வாங்கி தனது ரசிகர்களுக்கு வினியோகம் செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் படம் வரும்போதெல்லாம் இப்படி செய்வது வழக்கம் என்கின்றனர். தனது படத்துக்கு பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு யுக்தியை சிவகார்த்திகேயன் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதே போல் பராசக்தி படம் வௌியான போது ரூ. 4 கோடிக்கு இதே போல் ரசிகர்களுக்காக தனது செலவில் சிவகார்த்திகேயன் டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார்.
அதே போல் மதராஸி படம் வெளியான போதும் ஒரு பெரிய தொகைக்கு சிவகார்த்திகேயன் டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படி அதிக தொகைக்கு ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளை சிவகார்த்திகேயன் வாங்குவது படத்துக்கு பெரிய ஓபனிங் என்ற பெயர் கிடைக்கும் என்பதால் இது பொதுநலமா, சுயநலமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…