உங்க வீட்டில் எலி, கரப்பான் தொல்லை இருக்கா….? வீட்டில் இருக்கும் பொருட்களை வடித்து ஈஸியா விரட்டலாம்…. சூப்பர் டிப்ஸ் இதோ…!!

Spread the love

வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வரும் எலி, கரப்பான், சிலந்தி, கொசு போன்ற பூச்சிகளால் ஏற்படும் தொல்லையை, ஸ்ப்ரேக்கள் மற்றும் மருந்துகளால் நிரந்தரமாக நீக்க முடிவதில்லை. இனிமேல், இதற்காகக் கவலைப்படாமல், வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை பயன்படுத்தியே அனைத்து வகையான பூச்சிகளையும் நிரந்தரமாக விரட்டலாம்.

குறிப்பாக, எறும்பு, கரப்பான்பூச்சி, எலி, பல்லி போன்ற பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தால், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும். இரசாயன மருந்துகளைத் தவிர்த்து, வீட்டிலேயே ஒரு பயனுள்ள தீர்வைத் தயாரிக்கும் முறையைக் காணலாம்.

பூச்சிகளை விரட்டும் மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:
பீனைல் மாத்திரை – 2, பச்சை மிளகாய் – 2 (அல்லது மிளகாய்ப் பொடி), கற்பூரம் – 2 கட்டி, போரிக் பவுடர் (அல்லது சுண்ணாம்புப் பவுடர்) – 3 ஸ்பூன், கோதுமை மாவு – 4 ஸ்பூன், மற்றும் ஃப்ளோர் க்ளீனர் – 2 மூடி.

தயாரிக்கும் முறை:
பீனைல் மாத்திரை மற்றும் கற்பூரத்தை நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியுடன் மிளகாய் (அ) மிளகாய்ப் பொடி மற்றும் போரிக் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்னர், கோதுமை மாவில் சிறிது ஃப்ளோர் க்ளீனர் சேர்த்து, இந்தக் கலவையுடன் பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
சின்ன நெல்லிக்காய் அளவில் உருட்டிய இந்த உருண்டைகளை, பூச்சிகள் அதிகமாக நடமாடும் இடங்களான கிச்சன் ஷெல்ஃப்கள், புத்தக அலமாரிகள், ஃபிரிட்ஜின் பின்புறம், குப்பைத் தொட்டிக்கு அருகில் மற்றும் பீரோக்களுக்கு அடியில் தேவையான அளவு வைக்க வேண்டும். இந்த உருண்டைகளில் உள்ள பீனைல் மற்றும் கற்பூரத்தின் கடுமையான வாசனையால் பூச்சிகள் மயங்கி அல்லது வீட்டை விட்டு ஓடும். இதில் சேர்க்கப்படும் போரிக் அமிலம், இயற்கையான பூச்சிக்கொல்லியாகச் செயல்பட்டு, இந்தப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்ட உதவும்.

Devi Ramu

Recent Posts

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

3 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

6 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

7 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

16 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

20 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

27 minutes ago