Categories: சினிமா

ஹிந்தி பிக் பாஸில் களமிறங்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை சுதீப்பும், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி மோகன்லாலும், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றனர். ஹிந்தியில் 18வது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். திருமணம் ஆகி அவருக்கு ஒரு மகன் உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த சீசனில் அவர் தான் டைட்டிலையும் வென்றார். அந்த வகையில் இப்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் முதல் தமிழ் பெண் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

20 minutes ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

38 minutes ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

49 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

1 மணத்தியாலம் ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

1 மணத்தியாலம் ago