தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றும் குண்டு தாக்குதலில் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனை அடுத்து இந்த தாக்குதலுக்கு “ஜெய்ஷ் அல்அடல்” என்ற தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாகாணம் ஆனது ஆப்கானிஸ்தான் மட்டும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டி இருக்கிறது. இங்கு தீவிரவாத குழுக்கள், போதை பொருள் கடத்தல் காரர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…