திமுக ஆட்சிக்காலத்தில் முக்கியத் துறைகளில் நடைபெற்ற டெண்டர்களில், பினாமிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்து ரகசியமாக ஆய்வு செய்ய தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த முறைகேடுகள் தொடர்பான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் திரட்டி, வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான திமுகவை முற்றிலுமாக முடக்குவதே இந்த ரகசியக் குழுக்களின் முக்கிய நோக்கமாகும். தங்களுக்கு எதிராகத் திரட்டப்பட்டு வரும் இந்த ஆதாரங்கள் மற்றும் முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக திமுக தலைமை கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…