சற்றுமுன்: தமிழகத்தை உலுக்கிய கொடூரம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிறுமியின் வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர், சிறுமிக்கு மிட்டாய் (சாக்லேட்) வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து அச்சிறுமியைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தைக் குளத்தில் வீசியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு, எதுவும் தெரியாதது போல சிறுமி மாயமான அன்று மாலை அவரது பெற்றோருடன் சேர்ந்து அந்த நபரைக் குழந்தையைத் தேடுவது போல் நாடகமாடியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தில் மற்றொரு பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கோவை தனிப்படை காவல்துறையினர், சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

15 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

26 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

32 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

50 minutes ago

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

55 minutes ago