சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிய, பொதுமக்கள் நேரடியாக வந்தால், கூடுதல் செலவு தவிர்க்கப்படும்’ என, சார் – பதிவாளர்கள் தெரிவித்தனர்.சொத்து பத்திரங்களை தயாரிக்க, ஆவண எழுத்தர்களை தான், பொதுமக்கள் நாடுகின்றனர். அவர்கள் வழியாக வரும் பத்திரங்களே பதிவுக்கு ஏற்கப்படுவதால், நேரடியாக யாரும் சார் – பதிவாளர்களை அணுகுவதில்லை. அப்படியே அணுகினாலும், சார் – பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இப்பிரச்னையில் பதிவுத் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆவண எழுத்தர் உதவி இன்றி நேரடியாக சொத்து உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக கூடுதல் செலவுகள் குறையும். சொத்து பத்திரங்களை தயாரிக்க ஆவணம் எழுத்தர்களையே மக்கள் நாடுகிறார்கள். ஆன்லைனில் உள்ள மாதிரி பாத்திரங்களின் அடிப்படையில் ஆவணங்களை மக்கள் தயாரித்து கொண்டு வந்தால் அதனை நிராகரிக்காமல் பதிவு செய்யுமாறு சார் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…