#image_title
சின்னத்திரை நட்சத்திரமான “எதிர்நீச்சல்” சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் “மதுமிதா” என்பவர் கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது அதற்கான விசாரணை காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கன்னடா சின்னத்திரையில் சில சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்தான் மதுமிதா, தற்போது இவர் தமிழில் முதல் நாடகமாக “எதிர்நீச்சல்” நாடகத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…