#image_title
சின்னத்திரை நட்சத்திரமான “எதிர்நீச்சல்” சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் “மதுமிதா” என்பவர் கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது அதற்கான விசாரணை காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கன்னடா சின்னத்திரையில் சில சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்தான் மதுமிதா, தற்போது இவர் தமிழில் முதல் நாடகமாக “எதிர்நீச்சல்” நாடகத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…