சிறந்த தமிழறிஞரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளருமான முனைவர் அரு. கோபாலன் (80), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் ஆர்வலர்களிடையே ‘அருகோ’ என்று சுருக்கமாக அன்போடு அழைக்கப்படும் இவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவர்களது உரிமைக்காகப் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்தவர். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றதற்காகப் பலமுறை சிறைவாசம் சென்றவர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…