அதிமுகவில் அடுத்த விக்கெட்… இரவோடு இரவாக தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி… செம ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி மற்றும் தென் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த அரசியல் கட்சி மாறும் நிகழ்வு மற்றும் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு நிர்வாகப் பணிகள் மட்டுமே நடைபெற வேண்டிய கோட்டையான தலைமைச் செயலகத்தில் இது போன்ற அரசியல் கட்சி சேர்க்கை நிகழ்வுகளை நடத்துவதா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

52 minutes ago

இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…

52 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

1 மணத்தியாலம் ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

1 மணத்தியாலம் ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

2 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

2 மணத்தியாலங்கள் ago