2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பொங்கல் பரிசுத் தொகையினால் வாக்குகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பணம் கொடுத்தால் மட்டுமே மக்கள் வாக்களிக்க வரும் அவலநிலை நிலவுவதாகச் சாடியுள்ளார். 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி 2,500 ரூபாய் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய அவர் தற்போது திமுக அரசு அதனை உயர்த்தி 3,000 ரூபாயாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…