பள்ளிகள் திறக்கும் முதல் நாளே அதிரடி உத்தரவு…. TN-ல் உள்ள 3 லட்சம் ஆட்டோக்களுக்கு வந்த புதிய கட்டுப்பாடு…. காலையிலேயே பரபர….!

Spread the love

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு போக்குவரத்து ஆணையரகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 3 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றில் கிட்டத்தட்ட 50 சதவீத வாகனங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றன.

இதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கிலும், இனிவரும் நாட்களில் ஒரு ஆட்டோவில் 4 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களின் உரிமம் (லைசென்ஸ்) உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. பெற்றோர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்…. காலையிலேயே இபிஎஸ் பரபரப்பு உத்தரவு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி…

21 minutes ago

டாஸ்மாக் கடைகள் இனி அரசிடம் கிடையாதா?… கோட்டை வட்டாரத்தில் கசிந்த அந்த ‘ரகசிய’ திட்டம்…. விஜய் போட்ட புதிய மாஸ்டர் பிளான்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. முதலமைச்சர்…

24 minutes ago

“சந்தேகப் பேய் பிடித்த கணவன்… குழந்தைகள் கண் எதிரே எலக்ட்ரீசியன் செய்த பயங்கர சம்பவம்.. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி.. கேரளாவை உலுக்கிய கொடூரக் கொலை”..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்ற எலக்ட்ரீசியனும், அவரது மனைவி ஹசீனா பீவியும் (36)…

27 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. 14 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து…. கார் டிரைவர் செய்த உச்சக்கட்ட கொடூரம்….!

திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை…

28 minutes ago

திருச்சியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓடும் காரில் 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… சாலையோரம் வீசப்பட்ட மாணவி.. தமிழகமே அதிர்ச்சி….!

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம், ஒட்டுமொத்த…

32 minutes ago

CM விஜய்யை இயக்கும் அந்த ‘நிழல்’ மனிதர்?… கோட்டை வட்டாரத்தை உலுக்கிய பகீர் ரகசியம்… அதிகாரிகளை அதிரவைக்கும் ‘ஒற்றை’ போன் கால்….!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவகாரங்களை மையப்படுத்தி ஒரு தனியார் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago