ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத எஸ்பிஐ கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட், மொபைல் பேங்கிங் மூலம் இ-கேஒய்சி புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நேற்று ஆக.23 ஆம் தேதி வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் இ-கேஒய்சி புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை அல்லது மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எந்தவித் முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…