சசிகலா தென் மாவட்டங்களில் உள்ள தனது சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதோடு, தென் மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் டிடிவி தினகரனுக்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவும் அவர் வியூகம் வகுத்துள்ளார். இந்தக் கட்சியின் அனைத்து தேர்தல் செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறி, குறிப்பிட்ட சமூகப் பிரதிநிதிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…