மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழகப் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ₹5,000 வங்கித் தொகையில் வரவு வைக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் சில காரணங்களால் முடக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, உடனடியாகத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
இத்திட்டம் தடையின்றிப் பெண்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மிக ரகசியமாகச் செயல்பட்டதாகவும், இந்த விவரம் தனக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி மாற்றத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தாலும், பயனாளிகளான பெண்கள் இந்த கூடுதல் நிதி வரவை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…
ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…
புதுச்சேரியில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் போலி மருந்து தயாரிப்பு கும்பல்களின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.…
'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச்…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது குழந்தைகளையும், சிறுவர்களையும் ஈர்க்கும் வகையில் தலைவர்கள் பேசுவது புதிய விஷயம் அல்ல.…